செவ்வாய், 30 டிசம்பர், 2014

பெரியகல்லாறு மத்திய கல்லூரி மாணவி டிலாந்தி மாவட்ட ரீதியில் வர்த்தகப் பிரிவில் மூன்றாம் இடம்.

                                                                                                                                                   இம்முறை வெளியான உயர்த்தார பரீட்சைமுடிவுகளுக்கமைய 3A சித்திகளை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாம்   இடம்பெறுள்ளார் .       
                                                                                                                                                                             

கோட்டைக்கல்லாறு மாணவன் விஞ்ஞானப் பிரிவில் மாவட்டத்தில் முதலாம் இடம் .

                                                                                                                                                               
  •                                                                                               ஏகாம்பரம் யுகேசன் என்பவர் இம்முறை வெளியான உயர்தர பரீட்சை  பெறுபேறுகளில் 3A சித்திகளை பெற்று மட்டக்களப்புமாவட்டத்தில் முதல் நிலை மாணவனாக திகழ்கின்றார் .     

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி. நேருஜா



  2014ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறு வெளியாகியுள்ள நிலையில் இம்முறை பழுகாமத்திற்கு வர்த்தகப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் கிடைத்துள்ளமை குறித்து நாம் சந்தோசமடைவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

       

 நேருஜா என்னும் மாணவி மட்/கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் கல்வி கற்று வர்த்தகப் பிரிவில் 03ஏ அதிவிசேட திறமைச்சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு மட்டுமன்றி பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.