மட்டுநகர் செய்திகள்
செவ்வாய், 30 டிசம்பர், 2014
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி. நேருஜா
2014ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறு வெளியாகியுள்ள நிலையில் இம்முறை பழுகாமத்திற்கு வர்த்தகப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் கிடைத்துள்ளமை குறித்து நாம் சந்தோசமடைவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நேருஜா என்னும் மாணவி மட்/கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் கல்வி கற்று வர்த்தகப் பிரிவில் 03ஏ அதிவிசேட திறமைச்சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு மட்டுமன்றி பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)